நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-06-07 13:00 GMT

செங்கல்பட்டு, திருநீர்மலைச் சாலை நடைபாதையில் தோல் பொருட்களை காயவைப்பதற்காக பயன்படுத்திக்கொள்கின்றனர். தோல் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுவதொடு இச்சாலையில் நடைபாதையை பெரும்பாலானோர் ஆக்கிறமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சிரமபட்டு வருகின்றனர். எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்