தெருவில் மாடுகள்

Update: 2023-05-31 13:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் அம்பேத்கார் நகர் 4-வது குறுக்குத் தெருவில் மக்கள் பயன்படுத்தும் தெருவை ஆக்கிரமித்து மாடு கேட்டும் இடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது. மேலும் சாணங்களை கழிவுநீர் கால்வாயில் கொட்டுவதால் கொசு தொல்லையும் அதிகளவில் உள்ளதால் இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்