புகார் எதிரொலி

Update: 2023-05-31 13:03 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பழையபெருங்களத்துர் சமத்துவபுரம் சாலையில் உள்ள மின்கமபம் பழுதடைந்ததை பற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளிவந்தது. உடனே நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், துணைநின்ற தினத்தந்தி நாளிதழுக்கும் மக்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்