மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-05-28 15:10 GMT


நாகையில் இருந்து மஞ்சக்கொல்லை, அந்தனப்பேட்டை, பாப்பாக்கோவில் வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இது பொதுமக்களுக்கு பேருதவியாகவும் இருந்தது.இடையில் சாலை பழுதடைந்துவிட்டதாக தெரிவித்து பஸ் அந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிககை எடுத்து மீண்டும் மேற்கண்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும்

ப.குணசேகரன்,அந்தனப்பேட்டை

மேலும் செய்திகள்