தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-05-28 14:15 GMT


மயிலாடுதுறை நகராட்சி, சேந்தங்குடி பகுதியில் வெங்கடேஷ்வரா நகர் முதல்தெருவில், குடிநீர் குழாய்உடைப்பால் நீர் வெளியேறி குட்டைபோல் காட்சியளிக்கிறது.இதனால் கொசு உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்