கழிவுநீர் தேக்கம்

Update: 2023-05-24 14:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பழைய பல்லாவரம் 21-வது வார்டில் ஆர்.கே.வி. அவென்யு 6-வது தெருவில் உள்ள மழைநீர் கால்வாய் முட்புதர்கள் முண்டி கட்சியளிக்கிறது. இருபுறமும் சுவர்கள் இல்லாமலும், சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. மேலும் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்