பூங்கா சீர் செய்யப்படுமா?

Update: 2023-05-24 14:02 GMT

செங்கல்பட்டு, தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டு குரோம்பேட்டை, குமரபுரம், பெரியார் நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. இங்குள்ள மின் விளக்குகள் சரியாக இயங்காமல் பழுதடைந்து காணப்படுகிறது. சிறுவர்கள் விளையாடும் இப்பகுதியில் மரங்கள் அடர்ந்து மிகவும் குப்பையாக காணப்படுகிறது. பூங்காவை சீரமைத்து சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்