மின்வயர்களால் அச்சம்

Update: 2023-05-24 14:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொன்மார் ஊராட்சி 3-வது வார்டு பகுதியில் உள்ள மின்சார வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. ஏற்கனவே மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். எனவே, மறுபடியும் ஒரு உயிரிழப்பு நடக்கதாவறு மின் வயர்களை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்