சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-05-17 13:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் கிராமத்தில் உள்ள ஆதி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் எதிரே சாலை வளைவில் உள்ள மின் கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் காணப்படுகிறது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து உடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்