குப்பை வண்டி வேண்டும்

Update: 2023-05-17 13:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் முதல் நிலை ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை அன்ன கூடையில் வாங்கி 100 மீட்டர் தொலைவில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் மூன்று சக்கர குப்பை செகரிப்பு வாகனங்கள் ஏற்படுத்தி குடுத்தால் துப்புரவு பணியாளருக்கு மிகவும் பயணுளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகல் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்