உடைந்த மின்கம்பங்கள் அகற்ற வேண்டும்

Update: 2023-05-17 13:00 GMT

சென்னை பட்ரோடு கத்திபாரா ஜங்ஷன் அருகில் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மின் கம்பங்கள் உடைந்து அகற்றப்படாமல் நடைபாதையில் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடைந்த மின்கம்பங்களின் பாகங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்