சுகாதார சீர்கேடு

Update: 2023-05-10 14:25 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பன்றிகள் சுற்றித் திரிகிறது. இதனால், அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பன்றிகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்