நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-05-10 14:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் முதல் ஆனைக்குன்னம் வரையிலான சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும், அப்பகுதியில் பஸ் நிழற்கூடை இல்லாததால் வெயிலில் பயணிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்