சென்னை அடையாறு பகுதியில், டைடல் பார்க் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரி நிழற்குடை அமைக்க வேண்டும்.
சென்னை அடையாறு பகுதியில், டைடல் பார்க் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரி நிழற்குடை அமைக்க வேண்டும்.