மின்கம்பத்தில் செடி

Update: 2022-07-22 12:19 GMT

புஞ்சைதுறையம்பாளையத்தில் உள்ள தேவாலயம் வீதியில் ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் உள்ள மேல் பகுதி செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தென்னை மரத்தின் கிளைகளும் மின் கம்பியில் உரசுகிறது. மேலும் மின் கம்பியில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளதால் அதன் மூலம் மின் கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பத்தில் வளர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்