சேதமடைந்த நிழர்குடை

Update: 2023-05-03 13:48 GMT

சென்னை திருவான்மியூர் இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்தும் மேற்கூடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளனர். எனவே சேதமடைந்த நிழர்குடையை சரி செய்ய சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்