குட்டை சுத்தம் செய்யப்டுமா

Update: 2023-05-03 13:24 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பொன்மார் ஊராட்சியில் உள்ள கல் குட்டையில் புதர் மன்றியும் ஆகாய தாமரை சுழ்ந்துள்ளது. மேலும் அப்பகுதியில் கொசுகள் உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதனைச சீர்செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்