குளம் சுத்தம் செய்யப்படுமா ?

Update: 2023-04-26 13:51 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமம் பிள்ளையார் கோவில் எதிரே பழமைவாய்ந்த குளம் உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டியுள்ள இந்த குளம் மாசு படிந்து கானப்படுகிறது. எனவே பழமையான இந்த குளத்தை சுத்தம் செய்ய வேண்டும்.எனவே இந்த குளத்தை சுத்தம் செய்ய ஊராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்