அடிக்கடி வாகன விபத்துகள்

Update: 2023-04-19 13:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் எதிரில் உள்ள சாலை வளைவு பகுதியை அங்கு உள்ள பொட்ரோல் பங்கிங்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் திடீரென வளைவு பகுதியில் திருப்புவதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே இந்த வளைவு பகுதியில் பெரிகேட் அமைக்க சமந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்