செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்டது திருத்தேரி - பாரேரி கிராம்கள் இந்த இரு கிராமத்திற்குமிடையே சென்னை - திருச்சி தேசிய நெஞ்சாலை உள்ளது 8 வழிச்சாலையான இந்த சாலையை கடக்க நீண்ட நேரம் சாலையில் காத்திறுக்கும் சுழல் உள்ளது. போக்குவரத்து நெரிசல், மாலை நேரங்களில் இந்த சாலை இருளில் மூழ்கியிருப்பதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தியும், இந்த இடத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.