செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் டான்சி ரோடு ஓரத்தில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளாதல் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு நடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.