செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 68-வது வார்டு பாரத் நகரில் கழிவுநீர் கால்வாய் மேற் கூரை இல்லாததால் பொதுமக்களுக்கு சுகாதார சீர் கேடும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளாது மேலும் கொசுகள் உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக கால்வாய் மேற் கூரைஅமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளனர்.