மோசமான நிலையில் பூங்கா

Update: 2023-04-16 12:32 GMT

சென்னை கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதியில் இருக்கும் பூங்கா பாராமரிக்க படாமலும் சுவர்கல் இடிந்து காணப்படுகிறது. மேலும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் நடைபயணம் மற்றும் விளையாட செல்ல முடியமல் இருக்கிறது எனவே இந்த பூங்காவை சீர்மைக்க மாநகராட்சி அதிகாரிகல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்