வாகனங்களால் இடையூறு

Update: 2023-04-12 15:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு போலீசார், வழக்கறிஞர்கள் என நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் வருகிறார்கள். இதில், பெரும்பாலானோர் 2 சக்கர வாகனங்களை நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


 

மேலும் செய்திகள்