நிழற்குடை எப்போது?

Update: 2023-04-12 15:13 GMT

சென்னை அடையாரில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் சாலையில் சாஸ்திரி நகர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால், மாணவ - மாணவிகள், பெண்கள், வயதானவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.



மேலும் செய்திகள்