குடிநீர் சீராக வினியோகிக்கப்படுமா?

Update: 2022-07-21 14:58 GMT

பெருந்துறை பேரூராட்சியில் உள்ள எல்லமேடு முத்து நகர் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு போதிய குடிநீரும் கிடைப்பதில்லை. எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்