கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-04-05 07:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, சாந்தி நகர் போண்ர பகுதிகளில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிகமாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.


மேலும் செய்திகள்