போக்குவரத்து சிக்னல் வேண்டும்

Update: 2023-04-05 07:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மண்ணிவாக்கம் கூட்ரோட்டில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இதனால் அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சிக்னல் அமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்