ஆஸ்பத்திரிக்கு வருவோர் அவதி

Update: 2023-03-29 12:19 GMT

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் புறநகர் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக பல் டாக்டர் விடுப்பில் சென்றதால் பல் சிகிச்சை அறை பூட்டியே உள்ளது. இதனால் பல் சிகிச்சைக்கு வரும் நோயளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாற்று டாக்டரை பணியில் நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்