உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-03-29 12:13 GMT

சென்னை திருவான்மியூர், சீனிவாசபுரம் காலனியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மாநகராட்சி அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் துணைநின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்