திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2023-03-26 12:57 GMT

சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் 14-வது குறுக்கு தெருவில் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. மேலும் சுகாதார நிலையம் அருகே இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்