தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-03-26 12:53 GMT

சென்னை மணலி, சின்னசேக்காடு பல்ஜிபாளையம் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கியிருக்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்