உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-03-26 12:51 GMT

சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் சிக்னல் பழதடைந்து உள்ளதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. போக்குவரத்து துறையினரின் உடனடி நடவடிக்கையால் சிக்னல் சரிசெய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துறையினருக்கும் துணைநின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்