மின்விளக்கு வேண்டி விண்ணப்பம்

Update: 2023-03-22 13:02 GMT

சென்னை சேலைவாயல், துர்கை அவென்யூ பகுதியில் உள்ள மின் விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருளில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சமூக விரோத செயல்கள் நடப்பதற்கும் வழி வகுக்கிறது. எனவே மின்சார துறை அதிகாரிகள் மின் விளக்கை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்