நாய்கள் தொல்லை

Update: 2023-03-22 12:53 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல், வேதகிரி தெரு, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு போன்ற பகுதிகளில் நாய்கள் அதிகம் சுற்றிதிரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் போது நாய்கள் துரத்துவதால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும் போது துரத்தி கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்