சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-03-22 12:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் மூங்கில் ஏரி 10-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தில் சிமெண்ட் விரிசல் அடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின் கம்பத்தை மாற்ற மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்