பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2023-03-22 10:48 GMT


திருவாரூர் மாவட்டம் விளமல் தியாகராஜர் நகர் பஸ் நிறுத்தத்தில் எந்த பஸ்களும் நிற்பது இல்லை. இதனால் பொதுமக்கள் 2 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தியாகராஜர் நகர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், விளமல்

மேலும் செய்திகள்