நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-03-19 12:58 GMT

சென்னை திருவல்லிக்கேணி தபால் அலுவலகம் பகுதியில் நடைபாதைகள் உள்ளது. இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளது. இதனால் நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்