சென்னை முகப்பேர், வாவின் பஸ் நிறுத்தம் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்தும், புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பஸ் நிறூத்தத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுகொள்கிறோம்.