நாய்கள் தொல்லை

Update: 2023-03-19 12:38 GMT

சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் கால்வாய்கரை தெருவில் நாய்கள் அதிகமாக சுற்றித்திருகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்களை துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் அப்பகுதியினர் பெரும் அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி துறையினர் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்