பயணிகள் கோரிக்கை

Update: 2023-03-19 12:34 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர இருக்கைகள் இல்லை. இதனால் முதியவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் சுழல் ஏற்படுகிறது. எனவே பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் அமைக்க போக்குவரத்து துறை அதிக்காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்