சென்னை புழுதிவாக்கம், ஜெயா நகர் தாராபாரதி தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில சமூக விரோதிகள் சலையில் உள்ள மழைநீர் கால்வாயை மணல் மற்றும் கற்கல் போட்டு மூடியுள்ளனர். இதனால் மழைநீர் செல்ல விழி இல்லாமல் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே மழைநீர் கால்வாயை சரி செய்ய மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.