தேங்கும் கழிவுநீர்

Update: 2023-03-19 12:31 GMT

சென்னை தண்டையார்பேட்டை, சஞ்சய் காந்தி தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் கொசு தொல்லை அதிகரிப்பதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியினர் மூக்கை பொத்தி கொண்டு கடந்து செல்கின்றனர். எனவே சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்