செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் சலையில் மழைநீர் கால்வாய் கான்கீரிட்கள் மூடிகள் உடைந்து காணப்படுகிறது. மேலும் பள்ளி அருகே இருப்பதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் தவறி விழும் ஆபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து கால்வாயை சரி செய்ய வேண்டும்.