டிரான்ஸ்பார்மர் தேவை

Update: 2023-03-19 12:24 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி செங்குன்றம், நரசிங்கம் காலனியில் ஏராளமான குடும்பங்கள் உள்ளனர். ஆனால் இங்கு ஒரு டிராஸ்பார்மர் மட்டுமே இருப்பதால் போதிய மின்சாரம் இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியினர் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்