குரங்கு தொல்லை

Update: 2023-03-19 12:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் மிஷன் தெருவில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை தாக்கியும் வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்