பெயர்பலகை வேண்டும்

Update: 2023-03-15 14:39 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் 57-வார்டு அன்பு நகர், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் பெயர் பலகை சேதமடைந்தும், பெயர் பலகை இல்லாமலும் உள்ளது. இதனால் புதிதாக முகவரி தேடி வருபவர்கள், தபால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பெயர் பலகை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்