சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-03-15 14:37 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பல்லாவரம்திருத்தணி நகர், கங்கை தெருவில் தனிநபர் ஒருவர் மணல், ஜல்லி போன்றவற்றை கொட்டி சாலையை ஆக்கிரமித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்