மோசமான சாலை

Update: 2023-03-15 14:34 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் திருவாஞ்சேரி, செல்வராஜ் தெருவில் குடிநீர் பைப் லைன் அமைப்பதற்காக சாலை முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டது பணி முடிந்து பல மாதங்கள் அகியும் சாலை சரிசெய்யப்படாமல் மோசமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு இடையே சாலையில் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்