சாலையில் குப்பைகள்

Update: 2023-03-15 14:33 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் காந்தி நகர் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இவை சுகாதாரா சீர்கேட்டை ஏற்படுத்துவதோடு கொசுகள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவுகிறது. மேலும் அப்பகுதியினர் நடந்து செல்ல முடியாமல் மூக்கை பொத்தி கொண்டு செல்கின்றனர். எனவே சுகாதார துறையினர் குப்பைகளை அகற்றி குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்